முல்லை - தலைவி கூற்று
பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மீமிசைச் தாஅய வீஇ சுமந்துவந்
திழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவா நாமே
கால மாரி மாலை மாமழை
இன்னிசை யுருமின முரலும்
முன்வரல் ஏமம் செய்தகன் றோரே.
-ஔவையார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 200
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக