மருதம் - தலைவி கூற்று
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.
-அள்ளூர் நன்முல்லையார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 202
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக