குறுந்தொகை | Kurunthogai

குறிஞ்சி - பாங்கன் கூற்று

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
 -மிளைப்பெருங் கந்தனார்.

குறுந்தொகை > நூல் > பாடல்: 204

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Apr 09, 2026