மருதம் - தோழி கூற்று
யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.
-கயமனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 9
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக